Monday, September 9, 2013

MSV-வாரம்: ராஜாவுக்கு அப்புறம் அதிர்ஷடம் செஞ்சது யுவன் #PPPS 259

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், இடையினில் (Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்

4 comments:

  1. ராகங்கள் பதினாறு பாடல்.. தில்லுமுல்லு படத்துலருந்து..

    ReplyDelete
  2. ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பாடும் போது அறிவாயம்மா!

    இசைத் துணுக்கு முடியும் இடத்திலிருந்து கலைமாது தான் மீட்டும் சுகமான வீணை என்ற வரிகள் தொடங்கும்.

    ReplyDelete
  3. ராகங்கள் பதினாறு- தில்லுமுல்லு

    ReplyDelete