எந்திரன் பாதியில் நின்றது ஏன் #PPPS 288
படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: 1998, தலைப்புக்கும் நடுவருக்கு என்ன சம்பந்தம்?
சேரன் பாண்டியன்
ReplyDeleteCheran pandiyan?
ReplyDeleteசேரன் பாண்டியன் -இல்லீங்க
ReplyDeletecheran chozhan pandiyan
ReplyDeleteChera, chola pandian
ReplyDeleteOR
MOOVENDAR.
மூவேந்தர்
ReplyDeleteசரியான விடை: சேரன் சோழன் பாண்டியன்.
ReplyDeleteதுப்பிற்கான விளக்கம்: சேரன்(நேரடி விடை), நாகராஜ -சோழன் - சோழன் மறைக்கப்பட்டிருக்கு, அருண்பாண்டியனிலிருந்து பாண்டியன். தலைப்புக்கான விளக்கம்: ஐங்கரன் நிறுவனத்தின் முதலாளிகளுல் ஒருவர் அருண்பாண்டியன், ஐங்கரன் தான் எந்திரனை முதலில் தயாரிக்க ஆரம்பித்தது, பிறகு செலவு அதிகம் பிடிக்கவே, படம் பாதியிலேயே கைவிடப்பட்டது, பிறகு சன் தொலைக்காட்சி நிறுவனம் பொறுப்பேற்று தயாரித்தது